ஏற்றுமதி

சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி கடந்த மார்ச் மாதம் 20.7 விழுக்காடு சரிந்தது.
புதுடெல்லி: தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்பாடுகளுடன் கூடிய அத்தியாவசியப் பொருள்களை மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
புதுடெல்லி: சிங்கப்பூருக்கு 1,600 டன் அரிசியை இந்தியாவின் தேசிய கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பு ஏற்றுமதி செய்ய இருக்கிறது.
சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி பிப்ரவரி மாதம் 0.1 விழுக்காடு குறைந்து $12.99 பில்லியன் ஆனது.
புதுடெல்லி: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2023/24ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி குறைவாக இருக்கும் என எதிபார்க்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.